வெப்பமான காலநிலை தொடர்பில் நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

நாட்டின் பல பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே ஏற்படக்கூடிய துன்பங்களை குறைப்பதற்கு சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. உலகளாவிய வானிலை முன்னறிவிப்பு மாதிரியின் பகுப்பாய்வு தரவுகளிலிருந்து பெறப்பட்ட வளிமண்டல ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலை மதிப்புகளைப் பயன்படுத்தி வானிலை ஆய்வுத் துறையால் வெப்பக் குறியீடு கணக்கிடப்பட்டுள்ளது. சுகாதார ஆலோசனைகள் எனவே, அதிக வெப்பநிலை காரணமாக, நீரிழப்பு ஏற்படக்கூடிய நீரிழப்பு மற்றும் தசைப்பிடிப்பு மற்றும் … Continue reading வெப்பமான காலநிலை தொடர்பில் நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!